Wednesday, April 15, 2009

இடமாற்றம்


கலைத்த குருவி கூட்டின் இடத்தில்
கத்தும் குருவி பொம்மை

1 comment:

dondu(#11168674346665545885) said...

பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்

“பனித்தான்” அல்ல “பணித்தான்” என இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்