Monday, December 14, 2009

மழை


மழை தூறலுக்கு முன்பே
தொடங்கி விடுகின்றன்
மழைக்கான நினைவுகள்
ஒரு முறை நான் நடந்து
கொண்டிருந்தபோது தொடங்கும் குரல்
எனக்கு மழை பிடிக்காது
மற்றொரு குரல் ஒலிக்கும்
இன்னைக்கு எல்லா பாடலும்
மழை பாடல்கள்
குரல் மீண்டும் ஒலிக்கும்
மழைக்கான புரிதல்
தொடங்கும் முன்
மழை நிற்கும்
மழை நின் பின்னும்
நிற்கிறது மனதின் வாசனை

2 comments:

Saakithyan said...

superb. Konjum kurrukki irukkalaamo???

அரிஷ்டநேமி said...

Manathil pattathu appadiye