Tuesday, March 2, 2010

கவிஞன்



ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு
கவிஞனுக்கான் முகவரியில்
காணக் கிடைக்கின்றன
நீண்ட தாடியும், நீளமான முடியும்
உலர்ந்த தேகமும், உறுதியான மனமும்
மானம் மிகுந்த கவிஞன்
விளிக்கிறது வெளி உலகம்
மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு
விளிக்கிறது உள் உலகம்
வலிகளற்ற கவிஞன் யார்?

No comments: