Saturday, December 3, 2011

தருணம்





வீதி வழியினில்
வாகனதில் செல்கையில்
ஒற்றை செருப்பினை
தவற விட்ட தருணத்தில்
குழந்தை என்ன
நினைத்திருக்க கூடும்

No comments: