Sunday, March 18, 2012

கூத்து கலைஞர்கள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கூத்து கலைஞர்களின்
இதழ் வழி தாண்டிய புன்னகைகளும்
கண்களை தாண்டிய கண்ணீரும்.

No comments: