காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Saturday, May 12, 2012
ஒற்றுமையும் உவமையும்
ஒற்றுமையை உவமையினால்
விளக்க சொன்னான் நண்பன்.
காவலாய் இருப்பவற்றிற்கும்
பொருளற்று திரியும்
கவிஞனாகவும் கணவனாகவும்
இருப்பவற்றிற்கும் ஒற்றுமை என்றேன்.
தன்னிலை உணர்ந்து இதழ்வழி புன்னகை
நண்பனிடத்தில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment