Saturday, May 12, 2012

ஒற்றுமையும் உவமையும்


ஒற்றுமையை உவமையினால்
விளக்க சொன்னான் நண்பன்.
காவலாய் இருப்பவற்றிற்கும்
பொருளற்று திரியும்
கவிஞனாகவும் கணவனாகவும்
இருப்பவற்றிற்கும் ஒற்றுமை என்றேன்.
தன்னிலை உணர்ந்து இதழ்வழி புன்னகை
நண்பனிடத்தில்.

No comments: