Monday, May 21, 2012

துறவின் வகை


எனக்கான குருவினை மீண்டும்
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
உற்று என் வார்த்தைகளை கவனி
தாரம் அமைத்துக் கொள்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

No comments: