Sunday, May 13, 2012

ப்ரம்மம்


கவிஞனான பொழுதுகளில்
தொடங்கியது தொடர் கேள்விகள்.
எல்லா பிம்பம்களும்
மற்றொரு பிம்பம் உண்டாக்கி.
நிழல் பதித்து செல்கின்றன
எல்லா பிம்பம்களும்
நிஜங்களின் தடையங்களை மூடி.
பிம்பம் மறையும் பொழுதுகளில் ப்ரம்மம்.

No comments: