Sunday, June 24, 2012

மௌனத்தின் பேரொலி


காட்சி பிழையான தருணத்தில்
கவிதை ஒன்று சொல்லச் சொன்னேன்.
இன்னும் ஒலிக்கிறது
நீ விட்டுச் சென்ற
மௌனத்தின் பேரொலி.

No comments: