Saturday, June 30, 2012

வேர்கள் அறியா வலிகள்


ஊழிப் பெருங்காற்றில்
அலைந்து, அலைத்து செல்லும்
காய்ந்த இலையின்
வலிகளை அறிந்திருக்குமா
அதனை நீத்த
அப்பெருமரத்தின் வேர்கள்

No comments: