Thursday, October 4, 2012

மவுனம் அறிதல்


பேச்சுகள் பெருகிய பொழுதுகளில்
பெரும் துக்கத்தில்
மவுனம் வேண்டி மனம்.
குருவினிடத்தில் கோரிக்கைகள்.
மவுனம்  அறியவும்  அடையவும்
மணம் புரிதலே சிறந்தவழி
என்று கூறிப் புன்னைகைத்தார்.

No comments: