காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Thursday, October 18, 2012
சொர்க்க வாசல்
மிகுந்த பசியோடு அறைக்குள் நான்.
பசிக்கிறதா என்கிறாய்.
ஆம் என தலை அசைக்கிறேன்.
கைகளில் இருக்கும் உணவினை
கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய்.
உலகத்தில் உள்ள
உணவை எல்லாம் உண்டு
அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.
2 comments:
Manoj s said...
Very nice and super one sir
October 18, 2012 at 11:44 PM
அரிஷ்டநேமி
said...
நன்றி. தொடர்ந்து வரவும்.
October 19, 2012 at 9:31 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Very nice and super one sir
நன்றி. தொடர்ந்து வரவும்.
Post a Comment