Tuesday, March 5, 2013

நித்திய நிகழ்வுகள்


தானியங்கியில் பணம்
எடுத்து வெளியே வரும் போது
காவலாளி கேட்கும் டீக்கான காசில்
கனத்துப் போகிறது இதயம்.

No comments: