ஆதியில் அன்றொரு நாள்.
எனக்கான குழந்தையாக நீ.
ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே,
வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய்.
ஸ்ரீ மாதா,
ஸ்ரீ மஹாராக்ஞீ
ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ
..
கோவிந்த ரூபினி.
..
..
மகா பைரவ பூஜிதாய
..
அம்மா,அப்பாவ பாரேன்,
பேசிகிட்டு இருந்தார்,
மயங்கி விழுந்துட்டாரு.
2 comments:
Heart touching
Thank you
Post a Comment