Thursday, August 22, 2013

நடைவண்டி நாட்கள்

வாழ்வினில் என்ன இருக்கிறது
கனவுகளைத் தாங்கி
நடத்தல் தவிர.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

படமும் அதற்கான கவிதை வரிகளும்
அற்புதம் வாழ்த்துக்கள்