Tuesday, June 17, 2014

ஜன்னல் பிடித்த படி

பெரும் காற்றும் உடனான மழையும்
எழுதிச் செல்கிறது
சில நீர் வடிவங்களையும்
பல நினைவுகளையும்.










புகைப்பட உதவி :  R.s.s.KClicks

No comments: