Thursday, December 25, 2014

பரவும் மௌனம்



அலைகள் ஓய காத்திருக்கிறது மனம்
மனம் அடங்கக் காத்திருக்கிறது அலைகள்
பிறகான ஒருதருணங்களில்
ஒன்றில் ஒன்று ஒன்றி.


புகைப்படம் : வலைத்தளம்

No comments: