Saturday, April 16, 2011

பொது வலி


கட்சிக் கொடி ஏந்தி
கடைசியாக நின்று
கத்துகையில்
கல்லான மனதுக்குள்
கண்ணீர் மழை
ஏழையாக இருப்பதை அறிகிறதா
பாழும் வயிறு

No comments: