Saturday, July 23, 2011

கடவுளின் பரிச்சயம்


என்ன வாங்கி வந்திருக்கிறாய்
மகள் கேட்கையில்
மறுதலித்து கைகளை
ஆட்டுகிறேன்
யேய் பொய் சொல்ற
என்று கைகளை ஆட்டி
எதிர்ப்படும் வார்தையில்
தென்படுகின்றன
என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்

No comments: