காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Friday, September 9, 2011
நெருக்கம்
ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்ந்து விட்டது
கடவுளுக்கும் எனக்குமான நெருக்கம்
எனனை அருகினில் அழைத்து
என்ன வேண்டும்
கடவுளா, கடவுளின் தன்மையா என்றார்
எண்ணத் தொடங்கிய நிமிடங்களில்
எட்டா தூரத்தில் எல்லாம் அறிந்த ப்ரம்மம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment