Friday, September 9, 2011

வலியறிந்த தருணம்


எப்பொதோ நிகழ்தது
எனக்கும் என் மகனுக்குமான போராட்டம்
வலியறிந்த தருணங்களில்
வன்மையான வார்தைகள்
செத்தொழியுங்கள்
நசிகேசன் சாபம்
அப்பனுக்கு பலித்தது
என் கண்களை மூடினேன்
அவன் கண்களுக்குள் குளம்

No comments: