காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Friday, September 9, 2011
வலியறிந்த தருணம்
எப்பொதோ நிகழ்தது
எனக்கும் என் மகனுக்குமான போராட்டம்
வலியறிந்த தருணங்களில்
வன்மையான வார்தைகள்
செத்தொழியுங்கள்
நசிகேசன் சாபம்
அப்பனுக்கு பலித்தது
என் கண்களை மூடினேன்
அவன் கண்களுக்குள் குளம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment