Thursday, December 8, 2011

துறவு


எனக்கான குருவினை
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
தகவல் தொழில்நுட்பதில் பணிபுரிவாய்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

No comments: