Wednesday, December 14, 2011

உணர்வின் வாசனை


பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

1 comment:

Anonymous said...

very nice feel