Saturday, December 17, 2011

நரகம் எனில்



கடவுளை உணரத்துவங்கிய
தருணங்களில்
இருமைக்கான வினா எழந்தது.
நரகம் எனில் என்னவென்றென்.
மனைவியின் வார்த்தைகளை
மறுதலித்துப் பார்.
உணர்வாய் பொருள் அதனை
என்று உரைத்து
புன்னகைத்தார்.

No comments: