Saturday, February 11, 2012

நோய்மை


கண்ணிருடன் ஆன
தருணத்தில் நிகழ்ந்தது
நோய்மையின் தாக்கமும்
கடவுளுடன் இணக்கம்.
நோய்மையை தாண்டிய
நினைவுகள்.
நீற்றுப் போன் உடல்மீது
நெடும் பயணம் செல்லும்
ஈக்கள்.
அப்பொழுதாவது உன்னில் நிகழ்ந்தப்படட்டும்
கடவுளுடன் இணக்கத்தில் கொஞ்சம்.

No comments: