Tuesday, May 29, 2012

விடை தேடுதல்



இளமையின் இறுமாப்பில்
இறைவனிடம் கேட்டேன்
திருமண வாழ்வு எதற்கு என்றேன்.
விடையை கற்றுக் கொடுத்தல்
தான் வாழ்வு
விடையை தேடுதல் அல்ல வாழ்வு
என்று கூறி இடம் அகன்றார்.

No comments: