Saturday, June 2, 2012

தொடரும் நிழல்கள்


எல்லா திருமணங்களிலும்
எங்கோ தெரிகிறார்கள்
மணமகளுடன் மனம் விட்டுபேசியும்
இதய ஈரங்களுடனும்
இமைப் புன்னகைகளுடன்
ராஜ குமாரனை எதிர்பார்த்து
காலத்தின் கட்டாயத்தினால் ஆன
முதிர் கன்னிகள்.

No comments: