Wednesday, August 29, 2012

தேவதையின் அருகில்


நீண்ட நெடும் பயணத்தில்
மகளின் கதை துவங்கியது.
தலையினை மேலும் கீழும் ஆட்டி
எச்சில் விழுங்கி
தொடங்கியது கதை.
ஒரு ஊர்ல ஒரு தேவதையாம்.
துவக்கத்திலே உணர்ந்தேன்
அந்த தேவதையின் அருகாமையை.

No comments: