காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Friday, August 24, 2012
புனரபி ஜனனம் புனரபி மரணம்
நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடவுளுடன் நேசம்.
கழுத்தை திருப்பி கன்னத்திலான
மகளின் முத்தமும்
கவிதையின் தொடக்கத்திற்கான
மனைவியின் தொடர் வார்த்தைகளும்
தொடரக் காரணம் ஏன் என்றேன்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
என்று கூறி இடம் அகன்றார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment