Wednesday, September 12, 2012

மிருக பலி


மிருக பலித் தடை குறித்த
அறிவிப்புகள்
எல்லா இடங்களிலும்.
அறிவிப்புகள் அற்று
உயிர் பலிகள்.
வெறுப்பினை உமிழும்
வெட்கம் கெட்ட தேசத்தில்
வாழ்வதைவிட
வேறு என்ன செய்ய முடியும்.

2 comments:

Anonymous said...

Super kavithai..
I m great fan of you and every day i will check ur blog for updates..
Pls do regular updates sir..
Words used are very nice..
Keep on going..

அரிஷ்டநேமி said...

அதிகம் எழுத உற்சாகம் அளிப்பது வாசகனின் வாழ்த்துகள். நன்றி. தொடர்ந்து வரவும்.