Thursday, September 6, 2012

நிலாப் பார்த்தல்


நீண்ட இரவுப் பொழுதுகளில்
மகளுடன் கூடிய
நெடும் பயணத்தில்
தலையை திருப்பி நிலாவினை
காண்பித்த பொழுதுகளில்
உணர ஆரம்பித்தேன்
நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.

2 comments:

Anonymous said...

very nice kavithai.
keep on moving.

அரிஷ்டநேமி said...

நன்றி. தொடர்ந்து வரவும்