Saturday, September 22, 2012

அழுகையின் ஊற்றுக்கண்


எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களா
திருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டி
மனதிற்குள் அழுகைகளை
அடக்கி வைத்திருக்கும்
மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை.

2 comments:

Manoj S said...

Nice observation.
very nice kavithai..

அரிஷ்டநேமி said...

நன்றி. தொடர்ந்து வரவும்.