Friday, April 26, 2013

பிராப்தம்


காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்......------
........க.............
...துவ...........
ங்கி.........
.......இரு.......
ந்தன.

No comments: