காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Tuesday, April 23, 2013
உபாதி
நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
'விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல'
என்று கூறி அவ்விடம் அகன்றார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment