Saturday, June 1, 2013

ஜனனி

பிறந்த குழந்தையை காண வருபவர்களால்
அறை நிரப்பப்பட்டிருந்தது.
எவர் அறியக்கூடும்
அதனையையும் தாண்டி
குழந்தையைக் காணவந்த
மலடி என்று அழைக்கப்பட்டவளின்
கண்ணீர் வலிகளை.


2 comments:

Anonymous said...

Yup, painful.

அரிஷ்டநேமி said...

Thank you. True. painful to the core.