Sunday, July 12, 2015

ஓய்வுறுதல்



தாயத்தில் தொடங்குகிறது
பரமபத வாழ்வு.
சில நேரம் ஏணிகள்
சில நேரம் பாம்புகள்
சில நேரம்  சலனங்கள் அற்று.
அடைந்தபின்
மறுபடியும் தாயம் ஒன்று.
விடியலுக்குப் பின்
ஒய்வு பெருகின்றன
தாயக் கட்டைகளும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

No comments: