Saturday, September 12, 2015

பிறவி வாடை


தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.


புகைப்படம் :  SL Kumar

No comments: