Tuesday, January 31, 2012

விக்ரமாதித்தியன்




காலத்தின் மாற்றத்தில்
விக்ரமாதித்தியன் ஆகி
கேள்வி கேட்கும் வாய்ப்பும் நிகழ்ந்தது.
பிறர் அறியா
கவிஞனின் மன வலியும்,
பசி இருந்தும்
யாசகம் பெறா கர்வமும்
என்று மாறும் என்றேன்.
வேதாளத்திடம் பதில் இல்லை.
விடுதலை ஆனேன்.




No comments: