Friday, May 3, 2013

வாடிவாசல்


தொலைதூர மனிதர்களிடம் நட்பு,
தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம்
வாழ்தல் தாண்டி
வசதிகளை கொடுத்த வாழ்வு,
வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது.
ஓட்டம் கொண்ட குதிரை
ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?

No comments: