Friday, October 24, 2014

குற்றி


யாசம் அற்ற பொழுதுகளில்
வந்து சேர்கின்றன
பெரும் செல்வங்கள்.











குற்றி - பசுக்கள் நிற்கும் இடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல்

புகைப்படம் : இணைய தளம் 

No comments: